districts

img

வடகிழக்கு பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் அடைப்பு

வடகிழக்கு பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் அடைப்புகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்வதற்கான வாகனங்களை திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்களன்று (ஆக. 28) கொடியசைத்து துவக்கி வைத்தார்.