districts

img

திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் ஆரிநத்தம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்

திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் ஆரிநத்தம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும், கட்டிக் குளத்தில் மண்டி கிடக்கும் முட்புதர்கள் அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நல்லாளக்குப்பம் வரை குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை சீரமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கே.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு வி.சாமிநாதன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.