மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை ஊழியர்கள் நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 10:47:39 PM மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை ஊழியர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று (மார்ச்6) 9 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.