மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி மூத்த தோழர் ஏ.கே.ஷாஜகான் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் பகுதிச்செயலாளர் எஸ்.பவானி, டி.வெங்கட், எம்.அண்ணாமலை, எம்.எஸ்.ஜூஹைப், ஜா.ஆபிதா, எம்.ஜாவித், எஸ்.பாபு, ஆர்.லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.