districts

img

திருவள்ளூரில் செல்வபெருந்தகை பிரச்சாரம் நிறைவு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை திருவள்ளூர் பஜாரில் புதனன்று (ஏப் 17), தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். திருவள்ளூர் (தனி), மக்களவை தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அவர் பேசினார்.