தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை திருவள்ளூர் பஜாரில் புதனன்று (ஏப் 17), தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். திருவள்ளூர் (தனி), மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அவர் பேசினார்.