districts

img

செங்கல்பட்டு நகராட்சி 29ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் போட்டி

செங்கல்பட்டு நகராட்சி 29ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் என். அன்பு கூட்டணி கட்சியினரிடன் வரதராஜர் நகரில்  வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.  இதில்  கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாநிலக் குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், பகுதி செயலாளர் கே.வேலன், திமுக திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் நரேந்திரன், குன்னப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.