districts

தி.நகரில் முறைசாரா சங்க கிளை உதயம்

சென்னை, ஜன. 7 - சென்னை மற்றும் புற நகர் முறைசாரா தொழிலா ளர் சங்கத்தின் புதிய கிளை தி.நகர் பகுதி, தன கோட்டி அம்மாள்  தோட்டத்தில் (136 ஆவது வட்டம்) உதயமானது. இந்த கிளை அமைப்பு கூட்டத்திற்கு சங்கர் தலைமை தாங்கினார். முறை சாரா சங்க பகுதி தலைவர் ராஜ்குமார், பொருளாளர் ஜி.ரவி, கட்டுமான சங்க தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.மூர்த்தி, மாதர் சங்க பகுதித் தலைவர்  கே.சாந்தி, சிஐடியு ஒருங் கிணைப்பு குழு ஒருங்கிணை ப்பாளர் எம்.குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக என். வேலாயுதம், செயலாளராக எம்.சங்கர், பொருளாளராக என்.தேன்மொழி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;