திருவண்ணாமலை,அக்.12- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரப் பகுதியில் வாடகை வீட்டில் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசிக்கும் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய விளிம்பு நிலை இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறை வேற்றாத அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செய லாளர் அப்துல் காதர் தலை மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.