districts

தமுஎகச வட சென்னை மாவட்டம் சார்பில் வாசிப்பு இயக்க பயிற்சி முகாம்

தமுஎகச வட சென்னை மாவட்டம் சார்பில் வாசிப்பு இயக்க பயிற்சி முகாம் பெரம்பூரில் புனிதா உதயகுமார் தலைமையில் ஞாயிறன்று (ஏப். 28) நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் மயிலை பாலு, என்.வெங்கட், மாவட்டச் செயலாளர் மணிநாத், டி.சோலைராஜ், கே.பிரேமா ஆகியோர் பேசினர். ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தெய்வமே சாட்சி” நூல் குறித்து விவாதிக்கப்பட்டது.