தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட 4ஆவது மாநாடு நடைபெற்றதையொட்டி தண்டையார் பேட்டையில் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் கி.ராதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.