சென்னை கோடம்பாக்கம் ராமசாமி சாலையில் மழைநீர் வடிகால்வாய் உடைந்து அதில் இருந்து தண்ணீர் வெளியேறி எம்ஜிஆர் கால்வாயில் இணைவதை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங்பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.