சென்னை, பிப்,13- அகில இந்திய லோகோ (ரயில் ஓட்டுநர்கள்) தொழி லாளர் சங்கத்தின் (ஏஐஎல் ஆர்எஸ்ஏ) தலைவர் எம் என் பிரசாத் மேற்கு வங்க மாநிலம் அத்ராவில் ஞாயி றன்று (பிப்.11) காலமானார். அவருக்கு வயது 81. லோகோ ஓடும் தொழிலா ளர் சங்கத்திற்கு நீண்ட காலம் தலைமை தாங்கிய அவர் சமீபகாலமாக உடல் நலம் குன்றி இருந்தார். அவரது மறைவுக்கு தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அதன் தலை வர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திங்களன்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சங்கத் தின் பொதுச்செயலாளர் கே.சி.ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.