districts

img

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் சாராட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தலைமை தாங்கினார். சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டத்  தலைவர் பி.முருகன், மேல்மலையனூர் வட்ட அமைப்பாளர் சி.குமார், மயிலம் ஒன்றிய செயலாளர் பி.பாவாடை உட்பட பலர் கலந்து கொண்டனர்.