districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வானகம் வழங்கல்

சங்கராபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க. கார்த்திகேயன் இருவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வானகம் வழங்கினர்.