districts

img

நிதியுதவி வழங்கல்

சென்னை குடிநீர்வாரியத்தில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி நெல்சன் மனைவி ஜான்சா ஆரோக்கியதாஸ், வே.ரவிக் குமார் மனைவி புனிதா ஆகியோருக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்    கழிவுநீர்    அகற்று     வாரியம்      சார்பாக         தலா ரூ.15  லட்சம் வீதம்   மொத்தம்  ரூ.30 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்  கே.என்.நேரு வழங்கினார். மேயர் ஆர்.பிரியா, கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ஆணையர் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.