திண்டிவனம் மின் கோட்ட பொறியாளர் சதீஷ்குமார் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி விழுப்புரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பபாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கே.அம்பிகாபதி கண்டன உரையாற்றினார்.