மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர், திருப்பத்தூர்,விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் நடைபெற்றது.