districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (டிச 14), திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் டி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, வட்ட செயலாளர் எம்.பழனி,  மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.மாரிமுத்து, கே.வாசுதேவன், எம்.திருப்பதி, பி.முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.