districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 7ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் விளக்கக் கூட்டம் திருவொற்றியூரில் புதனன்று (செப். 4) நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து பேசினர்.