ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்து திருத்தணியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதனன்று (செப்-27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீநாத், பாபு, பாலாஜி, ரவிச்சந்திரன், அப்சல் அகமது, கரிமுல்லா ஆகியோர் பேசினர்.