திருவள்ளூர், நவ 10- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாநில அளவில் தேர்வாகி யுள்ள 6 அறிவியல் ஆய்வு களை செய்த பள்ளி மாண வர்களை புதிதாக பொறுப் பேற்ற திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.பி.ரவிச்சந்திரனிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது அறிவியல் மனப்பான்மையை மாண வர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத் தினார். நிகழ்வில் என்சிஎஸ்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர்.குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்.தாளமுத்து நடராசன், திருத்தணி அரசு கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரி யர் முனைவர். கலைநேசன், மாநில பொதுக்குழு உறுப் பினர் சாந்தகுமாரி, மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் புத்தகம் அன்பளிப் பாக வழங்கப்பட்டது.