கடலூர், டிச.8 - மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நெய்வேலி சிஐடியு அலுவல கத்தில் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நலி வுற்ற 50 மாற்றுத்திறனாளி களுக்கு அரிசி, போர்வை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் நெய்வேலி பகுதி தலை வர் எச்.விக்டர், செயலாளர் ஏ.பெஞ்சமின் ராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு தலைவர் டி.ஜெயராமன் செயலாளர் எஸ்.திரு அரசு, பொருளாளர் எம். சீனிவா சன், அலுவலக செயலாளர் எம்.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.