districts

img

பாலர் பூங்கா துவக்கம்…

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இஸ்லாம் நகரில் பாலர் பூங்கா வெள்ளியன்று (ஏப்28)  துவக்கப்பட்டது. பூங்கா நிர்வாகிகள் ஷிப்பானா, கீர்த்தனா, ஷாஷிதா, முகுந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைப்பாளர் ஜி.பழனி கலந்து கொண்டார்.