விழுப்புரம்,ஜூலை 23-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்ட மங்கலம் 110/22 கி.வோ. குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்களன்று (ஜூலை 24) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயி லாப்பாளையம், சேஷாங்க னூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குறான்பாளை யம், ஆண்டிபாளையம், திரு மங்கலம் உள்ளிட்ட 10 கிரா மங்களுக்கு மின் விநி யோகம் இருக்காது என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்டம் தெரிவித்துள்ளது.