புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார். விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.