districts

img

காட்டுமன்னார்கோவில் பகுதியில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் மறியல் போராட்டம்

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் புதனன்று (அக்.11) நடைபெறுகிறது இதனையொட்டி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.