சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் “கதைகளின் நிலம்” என்ற தலைப்பின் கீழ் அமைக்கப்பட் டுள்ள புகைப்பட கண்காட்சியினை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கிவைத்து பார்வையிட்டார். சுற்றுலாத்துறை முதன்மைச் செயலர் சுந்தரமோகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.