ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சனிக்கிழமை (நவ. 26) மாநில ஆளுநர்கள் மூலம் இந்திய குடியரசு தலைவருக்கு மனு அளிக்கும் வகையில் சென்னையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பி.சண்முகம் உரையாற்றினார்.