நாடாளுமன்றத்தேர்தல் 2024 முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலகர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் அலுவலரும் ராணிப்பேட்டை மாவட்டஆட்சியருமான ச.வளர்மதி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. காவல்கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, திட்டஇயக்குநர் க.லோகநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.