districts

img

அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன், வி.எம்.சேகர், நடராஜன் பனை தொழில்நுட்ப வல்லுநர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனுடன் வேளாண் விவசாயி ரங்கநாயகி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன், வி.எம்.சேகர், நடராஜன் பனை தொழில்நுட்ப வல்லுநர் குமரி நம்பி ஆகியோர் சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள், பணப்பயிர் பாசுமதி அரிசி, நெல் ரகம் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினர். உடன் வேளாண் விரிவாக்கத்துறை இணைப்பேராசிரியர் ராஜ் பிரவீன் இருந்தார்.