நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர் மாவட்டம், சேமக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் சிபிஎம் அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, வட்டச் செயலாளர். எஸ்.கே.ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர். டி.கிருஷ்ணன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்