districts

img

மாணவர்களுக்கு  அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள் ளதை யொட்டி

மாணவர்களுக்கு  அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள் ளதை யொட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நகரத்தில் தொடர்விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.