districts

img

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப்.7 அன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப்.7 அன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தை நடத்துகிறது. இதனையொட்டி சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில், கிளைச் செயலாளர் ஜெரோம் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் வெங்கடேசன், கிளைச் செயலாளர்கள் ஜெ.ஜூலியட், செல்வி உள்ளிட்டோர் பேசினர்.