districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியர்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவ.3ந் தேதி

பொதுத்துறை நிறுவனங்களை தனியர்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவ.3ந் தேதியை கண்டன நாளாக கடைபிடித்து போராட்டங்களை நடத்த சிஐடியு அறைகூவல் விடுத்தது. இதனையொட்டி ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.