காஞ்சிபுரம், ஆக,18-
காஞ்சிபுரம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் தன பால் (வயது 60). தறித் தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்க ளுக்கு 5 மகள்கள் பிறந்து 2 மகள்கள் சிறு வயதி லேயே இறந்து விட்டனர். 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப் பதால் இவர்களுடன் தொடர் பில் இல்லை. ஒரு மகள் மட்டும் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் விர க்தியான மனநிலையில் இருந்த தனபால் வீட்டின் வாசலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.