வேலூர் மாநகராட்சி பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.