districts

img

ஓசூரில் மருத்துவ முகாம்

ஓசூர்,அக்.29- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இலவச மருத்துவ முகாம் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு மற்றும் ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பில் தின்னூர் சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது. இதில் கல்லூரி அறங்காவலர் மருத்துவர் லாசியா, இருப்பிட மருத்துவர் பார்வதி, மக்கள் தொடர்பு அதிகாரி செல்வராஜ், மருத்துவர் நிர்மல்குமார், குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை, பொரு ளாளர் சீனிவாசலு, நிர்வாகிகள் வெங்கடேஷ், வழக்கறி ஞர்  செல்வி, ரோட்ராக்ட் நிர்வாகிகள் அஸ்வின், முரளி, கணேசன், கனகராஜ், பள்ளி நிர்வாக தலைவர் ராஜேஷ்  பாபு, முதல்வர் வனஜாக்க்ஷி ஆகியோர் பங்கேற்றனர்.ஓசூர் தின்னூர் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு பயன்பெற்றனர்.