districts

img

ஒன்றிய அரசை கண்டித்து செப். 7 நடைபெற உள்ள மறியலை விளக்கி கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஒன்றிய அரசை கண்டித்து செப். 7 நடைபெற உள்ள மறியலை விளக்கி கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வட்டக் குழு உறுப்பினர் ப.லோகநாதன்.எம்சி  ஆகியோர் நூறு நாள் வேலைத் தளத்தில் சனிக்கிழமையன்று (செப்.2), துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.