districts

img

விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்ரய்யாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்

விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்ரய்யாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வியாழனன்று (நவ.2) கே.பி.பார்க்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வீ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மத்தியசென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர்கள் வி.சிந்துஜா, பி.கே.மூர்த்தி, த.சித்தார்த்தன் உள்ளிட்டோர் பேசினர்.