districts

img

காலமானார்

சென்னை, செப். 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் பகுதி 29ஆவது வார்டு கிளைச் செயலாளர் ஆர்.நாகராஜின் தந்தை எஸ்.ராமர் (90) ஞாயிறன்று (செப். 29) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் டி.சாரதி, கேச்.சி.ஏ.கருத்திருமன், பகத்சிங், தேவராஜ், கைலாஷ்குமார், ராகவன், குடியிருப்போர் நல கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தணிகாசலம் நகரில் உள்ள இடுகாட்டில் திங்களன்று (செப். 30) நல்லடக்கம் செய்யப்பட்டது.