districts

img

கருவுருதலை எதிர்நோக்கியுள்ள தம்பதிகளுக்கு இலவச ஆலோசனை

சென்னை,ஏப். 9- பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமம், தாம்பரம் சேலையூரில் தன்னுடைய நான்காவது குழந்தை கருத்தரித்தல் மற்றும் பெண்கள் மையத்தை துவங்கியுள்ளது.   தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இந்த புதிய மையத்தை திறந்து வைத்தார். இங்கு பெண்களுக்கான கருத்த ரித்தல் தொடர்பான முழுமையான சிகிச்சை கள், நோய் அறிதலுடன் தொடர்புடைய பரி சோதனைகள், கருவுறு தலுக்கான  ஆலோசனைகள் போன்ற அனைத்தும் அனுபவமிக்க கருவுறுதல் சிகிச்சை நிபுணர்களுடன் சிறந்த முறையில்  சிகிச்சை அளிக்கப்படும்.  திறப்பு விழாவை முன்னிட்டு கரு வுறுதலை எதிர்நோக்கும் தம்பதியருக்கு  ஏப்ரல் 30ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை யும், மாலை 5மணி முதல் 8 மணி வரை யும் இலவச   ஆலோசனை கிடைக்கும்.  செயற்கை கருதரித்தல், ஐஇயு உள்பட பல வகை கருதரித்தலுக்கு கட்ட ணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்றும்  மருத்துவமனையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.