districts

img

உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலை

உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் கடந்த 80 நாட்களாக போராடி வருகின்றனர். 81ஆவது நாளான சனிக்கிழமை (மார்ச் 16) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.