உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலை நமது நிருபர் மார்ச் 16, 2024 3/16/2024 10:52:40 PM உயிருக்கு ஆபத்தான எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் கடந்த 80 நாட்களாக போராடி வருகின்றனர். 81ஆவது நாளான சனிக்கிழமை (மார்ச் 16) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.