districts

img

சாதி வேறுபாடுகளை கடந்து உரையாடுவோம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கையெழுத்திடுவோம்

சாதி வேறுபாடுகளை கடந்து உரையாடுவோம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கையெழுத்திடுவோம் என்ற முழக்கத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாமன்ற உறுப்பினர் ஆர்,ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், நிர்வாகிகள் அ. செம்மல், வெங்கட்டையா, கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு), எஸ்.கதிர்வேல் (சிபிஎம்), எஸ்.பாக்கியலட்சுமி, செல்வகுமாரி  மாதர்சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.