காஞ்சிபுரம்,ஜூன் 27-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்,ஜூன் 27-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.