ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி புதுயுகம் கலைக்குழுவினர் வடசென்னையில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். அந்தக்குழுவில் இடம்பெற்ற கலைஞர்களை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். ஒருங்கிணைப்பாளர்கள் இராதெ.முத்து, மணிநாத் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.