districts

img

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 550 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற 51 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாவட்ட கல்வி அலுவலர்கள் எஸ். தயாளன் கே எஸ் ரவி பி தனலட்சுமி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.