வடகிழக்கு பருவ மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயம்பேடு அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், பாடிக்குப்பம் ரயில் நகரையும் இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை குவிந்துள்ளதால் வெள்ள நீர் செல்வது தடைபட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோயம்பேடு அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், பாடிக்குப்பம் ரயில் நகரையும் இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை குவிந்துள்ளதால் வெள்ள நீர் செல்வது தடைபட்டுள்ளது.