காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயார் வழங்கிய மனுமீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.