districts

img

உத்திரமேரூரில் க.செல்வம் இறுதி கட்ட பிரச்சாரம் ...

காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் (ஏப்.17) புதனன்று காஞ்சிபுரம்  மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்  நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். உத்திரமேரூரில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களிடம்  க.செல்வம் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி மக்களிடம் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டு நிறைவு செய்தார். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை  சத்தியா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.