தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தென்சென்னை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நடைபெற்ற பேரவையில் தென்சென்னை டாஸ்மாக் ஊழியர்கள் 22 ஆண்டு சந்தாக்களை முதல் தவணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதனிடம் வழங்கினர். உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநலக்குழு உறுப்பினர் கே.திருச்செல்வன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.